நிபுணர் குழு

img

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க 14 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

img

தமிழர்கள், தென்னிந்தியர்கள் யாருக்கும் இடமில்லையா? இந்திய பண்பாட்டின் தோற்றத்தை ஆராயும் நிபுணர் குழு செயல்பாட்டை தடுத்திடுக... தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி மற்றும் கலாச்சாரங்கள் மறுக்கப்படுவதோடு வட இந்திய வேத கலாச்சாரமே இந்திய கலாச்சாரம் என தென்னிந்திய மக்கள் தலையில் திணிக்கப்படும் ஆபத்தும் ஏற்படும்....

;